என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் துண்டு பிரசுரம் விநியோகம்
- 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில விளை யாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களின் 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவிந்த ராஜ், பாடி பில்டர் பிரகதீஸ், மால்கம் கணேஷ் , கூடோ சந்தோஷ், அசோக், வெங்கடாஜலபதி, சிலம்பம் அன்பு நிலவன், சமூக ஆர்வலர்கள் கோகுல் காந்தி, வீரபாரதி, சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புதுவை அரசு விளையாட்டு வீரர்களை புறக்கணித்து வரும் செயல்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் ஆறுமுகம் ,ரமேஷ், பிரவீன் உள்ளிட்ட ஏராளமான விளை யாட்டு சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சதீஷ் வர வேற்றார். முடிவில் செந்தில் வேல் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்