என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
புதுவை கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை
Byமாலை மலர்28 Jun 2022 9:17 AM GMT
- கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
- இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஒத்திகை நடக்கிறது. ஒத்திகையின் போது கடல்வழியாக புதிய நபர்கள் மற்றும் புதிய படகுகள் வருவதை கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியில் சீனியர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு வம்சி ரெட்டி, இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் கடற்கரை பாதுகாப்பினை ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X