search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அ.தி.மு.க நிர்வாகிகள் அன்பழகன் தலைமையில் ஆலோசனை
    X

    ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

    புதுவை அ.தி.மு.க நிர்வாகிகள் அன்பழகன் தலைமையில் ஆலோசனை

    • மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
    • துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். பேரறிஞர் அண்ணாவின் 115-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப் பட்டது.

    கூட்டத்தில் மாநில துணை தலைவர ராஜா ராமன், இணை செயலா ளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, பொரு ளாளர் ரவிபாண்டுரங்கன், நகரர செயலாளர் அன்பழ கன் உடையார், துணைச் செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, மூர்த்தி, காந்தி, மணவாளன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன்,

    மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன். மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலா ளர் செல்வம், மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார், நகர தலைவர்கள் கணேஷ், சிவா.

    தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், கமல்தாஸ், சிவகுமார், பாஸ்கர், துரை, கருணாநிதி, சம்பத், ராஜா, கோபால், வேலவன், தர்மலிங்கம், குணசேகர், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் லோகநாதன், நாகமுத்து, மாநில மாநில எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணை செயலாளர் கணேசன்,

    ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை தலைவர் குணாளன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை, இணை செயலா ளர் கேசவன், துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×