என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
புதுவை வீரர்கள் ஜார்கண்ட் பயணம்
Byமாலை மலர்29 July 2022 6:52 AM GMT
- தேசிய அளவிலான 16-வது சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
- பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை தலைவரும் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி தாளாளருமான கிருஸ்துராஜ் வீரர்களுக்கு சீருடை வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
புதுச்சேரி:
தேசிய அளவிலான 16-வது சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் புதுவை வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி பிரெசிடென்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை தலைவரும் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி தாளாளருமான கிருஸ்துராஜ் வீரர்களுக்கு சீருடை வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
வீரர்களுடன் பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை பொது செயலாளர் ஞானசேகரன், விஷ்வசுந்தரம், அருள்ராஜ், டாக்டர் பிருந்தா, சுரேஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் புதுவை வீரர்களை, பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை தலைவர் கிருஸ்துராஜ் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X