என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
புதுவை வீரர் 4-ம் இடம் பிடித்து சாதனை
Byமாலை மலர்19 July 2022 4:20 AM GMT
- உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.
- 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
தாய்லாந்து நாட்டில் கிராண்ட் சென்டர் பாயிண்ட் டெர்மினல் நகரில் கடந்த 16-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.
இதில் 25-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா சார்பில் புதுவை தேங்காய் திட்டை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் பங்கேற்றார். 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர். இதில் இளஞ்செழியன் 4-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து நாட்டுக்கும் புதுவைக்கும் பெருமை சேர்ந்த இளஞ்செழியனை புதுவை மாநில ஒருங்கிணைந்த அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச் சங்க தலைவர் இளங்கோவன், துணை தலைவர் மதி ஒளி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X