என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பதவி உயர்வு வழங்க வேண்டும்-நமச்சிவாயத்திடம் பேராசிரியர்கள் மனு
Byமாலை மலர்12 Jan 2023 9:06 AM GMT
- அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.
- எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை. சம்பள நிலுவைத்தொகை, வீட்டு வாடகைப்படி நிலுவையும் வழங்கவில்லை.
அடிப்படை ஊதியத்தில் ஒரு படி நிலை உயர்வு மட்டுமே வழங்க ஆணை உள்ளது. எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை பெற்ற அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை சார்புசெயலர், இயக்குனரை அழைத்து விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X