என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி

கோப்பு படம்.
நவரை பருவ விவசாயிகளுக்கு வங்கிகளில் உற்பத்தி மானியம்

- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு
- உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் மற்றும் பசும்தீவனப்புல் சாகுபடி செய்த உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதன்படி 2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆயிரத்து 755 பேருக்கு, 2 ஆயிரத்து 926 ஏக்கருக்கு ரூ.ஒரு கோடியே 46 லட்சத்து 31 ஆயிரத்து 200-ம், பசும்தீவனப்புல் சாகுபடி செய்த 153 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் 86 ஏக்கருக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 320ம், பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக அவர்களின் வங்கி கணக்கில் வேளாண்துறை சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
