என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
தலைமை அஞ்சலகம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்3 May 2023 4:56 AM GMT (Updated: 3 May 2023 5:23 AM GMT)
- அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
- கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
தபால் ஊழியர்களின் அகில இந்திய அமைப்பான தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதை கண்டித்து புதுவை தலைமை தபால்நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அழைப்பின்படி நடந்த போராட்டத்தில் புதுவை சங்க நிர்வாகிகள் சேகர், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகி ருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X