என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஒதியஞ்சாலை-முதலியார் பேட்டை போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்
- கென்னடி எம்.எல்.ஏ. டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை போலீஸ் டி.ஜிபி., ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி நகரப் பகு தியில் கஞ்சா, போதை மாத்திரை, ஊசி போன்றவை எளிதாக கிடைக்கின்றன.
இது மிகவும் கவலைக்குரியது. இளைஞர்கள் பொது இடங்களில் வெளிப்படையாக போதைப்பொருள் உட் கொள்கிறார்கள்.
போலீஸ் நிலையத்தில் லஞ்ச, லாவண்யம் அதிகமாகிவிட்டது. உப்பளம் தொகுதியில் கல்லறை சுடுகாடு, சன்னியாசி தோப்பு, ஆகிய ஆகிய இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
ஒதியஞ்சாலை, முதலியார்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிகளை மாற்ற வேண்டும். இல் ையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத் தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட டி.ஜி.பி., ஸ்ரீனி வாஸ், இது குறித்து 15 நாட் களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்