என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மருந்தக வார நிறைவு விழா
- பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருந்த வார நிறைவு விழா மற்றும் மருந்தாளுநர்களுக்கான தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றன.
- முதல்வர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக மதர் தெரேசா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோபால் கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருந்த வார நிறைவு விழா மற்றும் மருந்தாளுநர்களுக்கான தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றன.
துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் திலகன் வரவேற்றார். பிம்ஸ் மருத்துவமனை முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
முதல்வர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக மதர் தெரேசா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோபால் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் ரேணு, செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருந்தக மேலாளர் அடைக்கல ஜேசுராஜ் உள்ளிட்ட மருந்தாளர்கள் செய்திருந்தனர். முடிவில் டாக்டர் அலீஸ் கிஸ்கு நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்