என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
கஞ்சா போதையில் இரும்புதடியுடன் பொதுமக்களை மிரட்டும் நபர்கள்
Byமாலை மலர்6 Aug 2022 9:03 AM GMT
- மேரிஉழவர்கரை பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு 2 வாலிபர்கள் இரும்புத்தடியுடன் அவ்வழியே செல்பவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.
- இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
மேரிஉழவர்கரை பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு 2 வாலிபர்கள் இரும்புத்தடியுடன் அவ்வழியே செல்பவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக யாரும் புகார் செய்யவில்லை. இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வாலிபர்கள் யார்? என மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் வெளிமாநிலத்தவரை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகமாக நடக்கிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்தான், கஞ்சா புகைத்துவிட்டு அப்பகுதியில் பலரையும் தாக்கியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X