என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் அபராதம்
Byமாலை மலர்30 Sep 2023 8:04 AM GMT
- நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை நகராட்சியில் நாள்தோறும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகள், கழிவுகள் உருவாக்கும் திருமண மண்டபம், உணவகம், வணிக வளாகம், சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், குப்பைகள், கழிவுகள் உண்டாக்கும் நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சியிடம் பதிவு செய்ய வேண்டும். குப்பை களை மக்கும், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்க வேண்டும். தரம் பிரிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X