என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு வாய்ப்பு - கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Byமாலை மலர்30 Aug 2022 9:30 AM GMT
- புதுவை மாநிலம் 2 ஆண்டாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
- புதுவை முதல்-அமைச்சர் காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க.
எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி பேசியதாவது:-
புதுவை மாநிலம் 2 ஆண்டாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த காலத்தில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பினை தவறவிட்ட இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒருமுறை தளர்வாக பதிவு மூப்பினை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தார்.
புதுவை முதல்-அமைச்சர் காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலை யில் வேலைவாய்ப்பகத்தில் மூப்பை தவற விட்டவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X