search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அ.ம.மு.க.சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    அ.ம.மு.க.வினர் மாநில செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம், எஸ்.டி.சேகர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த காட்சி

    அ.ம.மு.க.சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • செந்தில் என்ற குமாரவேலு மற்றும் மூர்த்தி, மோகன், லூர்து சாமி, ழிபேர், உமா, சரளா, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    காமராஜர் பிறந்தநாளையொட்டி புதுவை அ.ம.மு.க.சார்பில் அவரது சிலைக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம் மற்றும் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், மாநில இணைச்செயலாளர் லாவண்யா, முத்தியால் பேட்டை பூக்கடை ராஜா, தொழிற்சங்கம் சுரேஷ், ஜெ.பேரவை காண்டீபன், எம்.ஜி.ஆர். மன்றம் சீத்தாராமன், இலக்கிய அணி செயலாளர் பாலு, சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், மற்றும் தொகுதி செயலாளர்கள் தனவேல், செல்லா என்ற தமிழ்ச்செல்வன், பருதிமான் கலைஞர் கலியபெருமாள், ஏம்பலம் முருகன், ராமச்சந்திரன், செந்தில் என்ற குமாரவேலு மற்றும் மூர்த்தி, மோகன், லூர்து சாமி, ழிபேர், உமா, சரளா, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×