என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
குறைந்த மின் அழுத்தத்தை போக்க புதிய மின் மாற்றி
Byமாலை மலர்25 May 2023 5:27 AM GMT
- நேரு எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
- புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை செங்கேணி அம்மன் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது
அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கேணியம்மன் நகர், ஜே.வி.எஸ் வீதி, சுதேசிமில் வளாகத்தில் உள்ள 2 அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி மின்துறை மூலம் ரூ.15 லட்சம் செலவில் நடந்தது.
புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.
இதனையடுத்து மின்மாற்றியினை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேரு எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றியின் செயல்பாடு களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X