என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தேசிய 'கிக் பாக்சிங்' போட்டி-அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
- உப்பளம் ராஜீவ்கா ந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தே க்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.
- இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
புதுச்சேரி:
உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தேக்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.
புதுவை மாநில அனைத் து விளையாட்டு வீரர்களின் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., விளையாட்டு சங்க கவுரவத்தலைவர் திருவேங்கடம், பா.ஜனதா பிரமுகர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள் , வீராங்கனை கள் பங்கே ற்கிறார்கள். போட்டிகள் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் பொதுப்பிரிவுகளில் நடக்கிறது. போட்டிகளில் வெ ற்றி பெ றுபவர்களுக்கு பரிசளிப்பு விழா 4 மணிக்கு நடக்கிறது. போலீஸ் ஐ.ஜி. சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்