என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பக்தர்களுக்கு தேசியக்கொடி
Byமாலை மலர்12 Aug 2022 8:54 AM GMT
- திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் மாதாந்திர பவுர்ணமி கிரிவல பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
- புனித திருகாமேஸ்வரன் ஆன்மீக பணியில் கிடைத்த நிதியை கொண்டு தேசிய கொடிகளை இலவசமாக வழங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் மாதாந்திர பவுர்ணமி கிரிவல பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் சங்கீதா, ஆனந்தன் தம்பதியரின் மகன் கயிலை புனித திருகாமேஸ்வரன் ஆன்மீக பணியில் கிடைத்த நிதியை கொண்டு தேசிய கொடிகளை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் மனைவி ஆதிலட்சுமி தேசிய கொடியினை பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் பொழுது வாஞ்சிநாதன் மன்ற தலைவர் ராமன், கலிய முருகன், டெரகோட்டா முனுசாமி, சரவணன், சிவராஜன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X