என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
டெங்கு பரவலை தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி
- புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
- இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புதுச்சேரி,:
புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. இணைச் செயலாளர் லாவண்யா மற்றும் மாரி ஆறுமுகம் ஆகியோர் ஏற்பாட்டில் உழவர்கரை தொகுதியில் கொசு மருந்து அடிக்கப்ப ட்டது. தொகுதியில் உள்ள லாம்பர்ட் சரவணன் நகர், ஜவகர் நகர், ஜெயா நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த கொசு மருந்து அடிக்கும் பணியை வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பணி உழவர்கரை தொகுதி முழுவதும் தொடர்ந்து நடைபெறும். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, சதீஷ்குமார் மற்றும் சிவக்குமார், உழவர்கரை நிர்வாகிகள் கில்பர்ட், அருள்ராஜ், சக்திவேல், சண்முகம், குமரேசன், சபர், பிரவீண், குமார், முத்துபாண்டி, அன்புசரளா, அமலா, உமா, சந்திரா, மாலதி, ஜூலி, புஷ்பா, மரி, ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்