என் மலர்
புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- மாணவ-மாணவிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தருவதாகும் .
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவ-மாணவிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தருவதாகும் .
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலை வாய்ப்பு துறை அதிகாரி பேராசிரியர் ஜெயகுமார், துறை பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.ஐ.டி கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் யூத் யுனைடெட் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் தேசிய பொதுச்செயலர் விமல் தமிழக மாநில செயலாளர் சிரீஷ், சவுத் இந்தியா எஜுகேஷன் ஒருங்கிணைப்பாளர் சுஷ்மா ஆகியோர் ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா






