என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் அட்டைகள்-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
Byமாலை மலர்29 Jan 2023 5:01 AM GMT
- வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் 60 பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி
எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மீனவரணி துணைத்தலைவர் நடராஜ், வர்த்தக பிரிவு தலைவர் சத்தியராஜ் விவசாய அணி அய்யனார், தொகுதி பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், பாலகுரு, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கமலக்கண்ணன், திரிச்சந்திரன், ஓ.பி.சி. அணி லட்சுமி, மகளிர் அணி புவணேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X