என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை- கென்னடி எம்.எல்.ஏ.,
Byமாலை மலர்29 Jun 2022 9:53 AM GMT
- அரசின் குடிசை மாற்று மூலம் ஏழை, எளிய மக்கள் வீடுக்கட்டும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்றாவது தவணையாக வங்கி ஆவணத்தை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.
- தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், ஜெயசீலன், ராஜ், பாலாஜி, லாரா, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் குடிசை மாற்று மூலம் ஏழை, எளிய மக்கள் வீடுக்கட்டும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்றாவது தவணையாக வங்கி ஆவணத்தை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தி.மு.க. செயலாளர் சக்திவேல், மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், இளைஞர் அணி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், ஜெயசீலன், ராஜ், பாலாஜி, லாரா, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X