என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மாணவர்கள் கல்வியை தொடர உதவி சிவா எம்.எல்.ஏ. அறிவிப்பு
- புதுவை தாகூர் கலைக்கல்லூரி, மணக்குள வினாயகர் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
- தி.மு.க. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு மக்களை கல்வி பயிலச் செய்து வாழ்க்கையில் மேம்படுத்த வேண்டும்
புதுச்சேரி:
புதுவை தாகூர் கலைக்கல்லூரி, மணக்குள வினாயகர் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
புதுவை மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பாளர் சிவா மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-
தி.மு.க. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு மக்களை கல்வி பயிலச் செய்து வாழ்க்கையில் மேம்படுத்த வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு தமிழக முதல் -
அமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
எந்தவகையில் கல்வி பயில மாணவர்களுக்கு தடை ஏற்பட்டாலும் என்னை, எப்போதும் தொடர்பு கொள்ளலாம். உங்களது கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அமுதாகுமார், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன்,துணை அமைப்பாளர்கள் பால பாரதி, ஸ்டீபன், யோகேஷ், கல்லூரி அமைப்பு நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்