என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதிய பயனாளிகளுக்கு உதவி தொகை ஆணை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
- நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
- நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி 2022-2023 பட்ஜெட் உரையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,64,847 பயனாளிகள் பயன்பெற்று வந்த நிலையில் ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை நிலுவையில் உள்ள 16,769 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2023 ஜனவரி மாதம் முதல் பயன் பெற இருக்கின்றனர் இதன் தொடர்ச்சியாக தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட 350 புதிய பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இவ்விழாவில் மகளிர் மற்றும் மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்