search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உயர்கல்வி கவுன்சில் பதவி காலம் நீட்டிப்பு
    X

    கோப்பு படம்.

    உயர்கல்வி கவுன்சில் பதவி காலம் நீட்டிப்பு

    • மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
    • புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஓராண்டு அல்லது மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டம் இயற்றப்பட்ட பின் சட்டப்பூர்வ கவுன்சில் அமைக்கும் வரை இந்த குழு பதவியில் இருக்கும்.

    இதற்கான உத்தரவை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்

    Next Story
    ×