என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்
    X

    உலக சுற்றுச்சூழலத்தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட காட்சி.

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்

    • உலக சுற்றுச்சூழ லத்தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
    • ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாவலர் நாராயணன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுச்சூழல் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், அன்னை இந்திரா கிராம முன்னேற்ற இளைஞர் நற்பணி மன்றம். சார்பில் உலக சுற்றுச்சூழ லத்தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ. புதுவை மாசு கட்டுப்பாட்டு வாரிய குழும உறுப்பினர் செயலாளர் டாக்டர் ரமேஷ், மற்றும் பாரதி, பிரபாகரன், செல்வம், அஜய் கண்ணன், வாசு, முருகன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாவலர் நாராயணன் செய்திருந்தார்.

    Next Story
    ×