search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கம்பன் கலை அரங்கில் அமுத பெருவிழா
    X

    உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த காட்சி.

    கம்பன் கலை அரங்கில் அமுத பெருவிழா

    • கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    • செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு அங்கமாக என்னுடைய மண், என்னுடைய தேசம் என்ற நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் வகையில் அவர்களின் தியாகத்தைப் பற்றி பேசினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், டாக்டர் துளசிராமன், செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×