என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
கம்பன் கலை அரங்கில் அமுத பெருவிழா
Byமாலை மலர்12 Aug 2023 6:30 AM GMT
- கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
- செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு அங்கமாக என்னுடைய மண், என்னுடைய தேசம் என்ற நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் வகையில் அவர்களின் தியாகத்தைப் பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், டாக்டர் துளசிராமன், செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X