என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மின்சார பணிகள்
Byமாலை மலர்28 Nov 2023 6:53 AM GMT
- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
புதுச்சேரி்:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் புதியதாக உயர்தர மின் கேபிள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாடுகளை போக்கிட ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
இதற்கான பூமி பூஜையை உப்பளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் முத்தானந்தம் , இளநிலை பொறியாளர் சுரேஷ் , ஒப்பந்ததாரர் சுகுமாரன் , தி.மு.க நிர்வாகிகள் ரவி, தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், நிசார், காங்கிரஸ் சொக்கலிங்கம், தி.மு.க நிர்வாகிகள் நோயல், ராஜி, விநாயகமூர்த்தி, சந்துரு, அஜித்ராஜீ, காளியம்மாள், கோமுகி, விடுதலை சிறுத்தை கட்சி கற்பகம், மாயவன், வீரப்பன், அசோக், அன்வர், ரவிகுமார், காளப்பன், ராகேஷ், சுகுமார், சங்கரநாராயணன், மணி, மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X