என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
இ.சி.ஆர். பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை இ.சி.ஆர். மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 10 மணியிலிருந்து மாலை 2 மணி வரை தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர்,மகாத்மா நகர்,லட்சுமி நகர்,வடக்கு கிருஷ்ணா நகர், சலவை யாளர் நகர்,சேத்திலால் நகர்,மடுவுபேட், மேற்கு கிருஷ்ணா நகர் ,வினோபா நகர் 1 பகுதி,கவிக்குயில் நகர்,முத்துரங்க செட்டி நகர், பிலிஸ் நகர்,சுந்தர மூர்த்தி நகர் ,கொக்கு பார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்ப டுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






