என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் பிறந்தநாள் விழா-எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் கொண்டாட்டம்
- தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் தனது பிறந்த நாளையொட்டி, மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை அவரின் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
- தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் தனது பிறந்த நாளையொட்டி, மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை அவரின் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் 10 மணிக்கு லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
இதில் தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், முன்னாள் சபாநாயகர் செல்வம், தி.மு.க. மாநில துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. திருநாவுக்கரசு, சண். குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சன். சண்முகம், கோகுல், தர்மராஜ், ரவிச்சந்திரன்,
இளம்பரிதி, பழநி, பிரபாகரன், கோபால–கிருஷ்ணன், நர்கீஸ், தொகுதி கழகச் செயலாளர்கள் சக்திவேல், திராவிடமணி, சீத்தாராமன், தியாகராஜன், பாண்டு அரிகிருஷ்ணன், சவுரிராஜன், ராஜா–ராமன், நடராஜன், சக்திவேல், சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், பார்த்திபன், இளஞ்செழியப்பாண்டியன், மணிகண்டன், அசோக், சிறப்பு அழைப்பாளர் முகிலன், மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள் கோபாலுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து அண்ணா சாலையில் ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு அசைவ உணவும், சின்னப்பொய்கை, பாரதிபுரம் உள்ளிட்ட உருளையன்பேட்டை தொகுதியின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு சைவ உணவும் வழங்கினார்.
தொடர்ந்து செயின்ட் தெரசோ வீதியில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி–னார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்