என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
எம்.ஐ.டி கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
- புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவர்களின் தொழில்துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தா–ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி)யில், புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் தலைவர் ஆனந்த், உப தலைவர் ஜெயசுதர்ஷன், செயலாளர் மற்றும் பொருளாளர்கதிரவன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.
முடிவில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அன்பரசு, சுரேஷ் சங்கரன், ரகுநந்தன், டாக்டர்.கணேசன், டாக்டர்.ஜே.சந்தான லக்ஷ்மி, மற்றும் சுரேஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய குழு, கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். மேலும் நடுவர் பகுத்தறிவு முன்னிலையில் மாணவர்களின் தொழில் துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
எம்.ஐ.டி கல்லூரி முதல்வர் மலர்க்கண், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் பாஸ்கரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைத்தீஸ்வரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்