என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிலுவை கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு
    X

    கோப்பு படம்.

    நிலுவை கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு

    • மின்துறை எச்சரிக்கை
    • தங்களுடைய மின் கட்டண நிலுவையை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தவேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனூர், பூமியான் பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிக்குப்பம் ஆகிய மின் அலுவலகத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண நிலுவையை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தவேண்டும்.

    கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×