என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்
Byமாலை மலர்4 Jun 2023 5:44 AM GMT
- திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டி கண்டனம்
- புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணா மூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து மக்கள் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை நடைபெறும் முக்கிய நிகழ்வு. மதுபானம் கொடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் குடிகாரர்களாக மதுபாட்டில் கொடுத்து திருமண வரவேற்பிற்கு வந்தவர்கள் அனைவரையும் கேவலப்படுத்தியது சட்டப்படி குற்றமாகும். மேலும் புதுவை அரசு கலால் துறை சட்டப்படி இந்த செயல் மிகவும் தவறாகும்.
இது போன்ற மோசமான நிகழ்ச்சிகள் புதுவை மாநிலத்தில் நடக்காமல் புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X