search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்
    X

    கோப்பு படம்.

    இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்

    • திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டி கண்டனம்
    • புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணா மூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மக்கள் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை நடைபெறும் முக்கிய நிகழ்வு. மதுபானம் கொடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் குடிகாரர்களாக மதுபாட்டில் கொடுத்து திருமண வரவேற்பிற்கு வந்தவர்கள் அனைவரையும் கேவலப்படுத்தியது சட்டப்படி குற்றமாகும். மேலும் புதுவை அரசு கலால் துறை சட்டப்படி இந்த செயல் மிகவும் தவறாகும்.

    இது போன்ற மோசமான நிகழ்ச்சிகள் புதுவை மாநிலத்தில் நடக்காமல் புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×