என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
![புதுவை காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் நன்றி புதுவை காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் நன்றி](https://media.maalaimalar.com/h-upload/2023/12/04/1990115-deva-dass115617.webp)
கோப்பு படம்.
புதுவை காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் நன்றி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
- அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.
புதுச்சேரி, டிச.4-
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பி.கே.தேவதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை பிரதேச இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
முன்னாள் முதல்-அமைச்சர் டி.ராமச்சந்தி ரனின் புகழஞ்சலி அறிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். விழாவில் கலந்துகொண்டு சிற்ப்பித்த பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.
விழா சிறப்பாக நடத்தி வெற்றி பெற ஒத்துழைப்பு அளித்த வக்கீல்கள் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், பொதுச் செயலாளர் திருமுருகன், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது இர்ஷாத், வட்டார த லைவர் ஆறுமுகம், பிரதீஷ், தொகுத்து வழங்கிய புலவர் கோவிந்தராஜ், தொழிலதிபர் பரந்தாமன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)