search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி
    X

    காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடத்திய காட்சி.

    காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி

    • இந்திராநகர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது.
    • சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அய்யங்குட்டிபாளையத்தில் தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சந்திப்பில் முடிந்தது.

    புதுச்சேரி:

    இந்திராநகர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது.

    இதில் தொகுதி பொறுப் பாளர் ராஜாகுமார் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச்செய லாளர்கள் தனுசு, திருமுருகன், நிர்வாகிகள் மருது பாண்டியன், ஆனந்த பாபு, வேல்முருகன், மோகன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜாசேகர், செல்வநாதன், சோமசுந்தரம், சந்திரிகா, கவிப்பிரியா, பஞ்சகாந்தி, ரத்னா, புனிதா, ரெஜினா, கிருஷ்ணபிரியா, தியாக ராஜன், கிருஷ்ணராஜ், பன்னீர்செல்வம், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அய்யங்குட்டிபாளை யத்தில் தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சந்திப்பில் முடிந்தது.

    Next Story
    ×