என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி
Byமாலை மலர்31 March 2023 9:17 AM GMT
- இந்திராநகர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது.
- சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அய்யங்குட்டிபாளையத்தில் தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சந்திப்பில் முடிந்தது.
புதுச்சேரி:
இந்திராநகர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது.
இதில் தொகுதி பொறுப் பாளர் ராஜாகுமார் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச்செய லாளர்கள் தனுசு, திருமுருகன், நிர்வாகிகள் மருது பாண்டியன், ஆனந்த பாபு, வேல்முருகன், மோகன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜாசேகர், செல்வநாதன், சோமசுந்தரம், சந்திரிகா, கவிப்பிரியா, பஞ்சகாந்தி, ரத்னா, புனிதா, ரெஜினா, கிருஷ்ணபிரியா, தியாக ராஜன், கிருஷ்ணராஜ், பன்னீர்செல்வம், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அய்யங்குட்டிபாளை யத்தில் தொடங்கிய பேரணி மேட்டுப்பாளையம் சந்திப்பில் முடிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X