search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குறை கேட்ட நேரு எம்.எல்.ஏ.
    X

    நேரு எம்.எல்.ஏ. குறை கேட்ட காட்சி படம். 

    குறை கேட்ட நேரு எம்.எல்.ஏ.

    • விடுமுறை நாட்கள் என்பதால் சாலை ஓரம் குப்பைகள் சூழ்ந்தும் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியது.
    • இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நேரு எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு அய்யனார் நகர் பகுதியில் உள்ள சந்திரசேகர் வீதியில் கடந்த சில நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் சாலை ஓரம் குப்பைகள் சூழ்ந்தும் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நேரு எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேரு

    எம்.எல்.ஏ. அந்தபகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.மேலும், அங்கு தேவையின்றி நிற்கும் வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாரி களை வலியுறுத்தினார்.

    Next Story
    ×