என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் போராட்டம்
Byமாலை மலர்20 July 2022 9:20 AM GMT
- அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுவை மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
- ரங்கப்பிள்ளை வீதி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுவை மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
ரங்கப்பிள்ளை வீதி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜசேகர் தொடக்கவுரையாற்றினார். புதுவை ஓய்வூதியர்கள் சங்க மாநில செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் முத்து, சுப்பிரமணியன், குமார், வில்லியனூர் கிளை செயலாளர் கலியபெருமாள், ஆகியோர்வா ழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X