என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பிம்ஸ் மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்5 Aug 2023 5:30 AM GMT
- மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
- ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவ துறை சார்பில் மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
குழந்தைகள் நலத் துறை தலைவர் பீட்டர் பிரசாந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மருத்து வம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப் புகளான அலைய்டுஹெல்த் சயின்ஸ் மாணவ-மாணவிகள், குழந்தைமருத்துவர்கள் நிஷாந்த், ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X