என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
தொண்டு அறக்கட்டளை சார்பில் ரத்ததானமுகாம்
Byமாலை மலர்4 Sep 2022 8:16 AM GMT
- 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
- முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தொண்டு அறக்கட்டளை சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் என்ஜினீயர் பிரபாகரன், தி.மு.க நிர்வாகிகள் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், சண்முகம், பால்பாண்டியன், ரமணன், ரபீக், சுப்பிரமணியன், மிலிட்டரி முருகன், மனோகர், மோகன், முருகேசன், ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X