என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பிம்ஸ் மருத்துவமனையில் 86 வயது முதியவருக்கு அதிநவீன இருதய சிகிச்சை
- அதிநவீன சிகிச்சை புதுச்சேரியில் முதன் முறையாக செய்துள்ளோம்.
- மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தார்
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனையில் 86-வயது மதிக்கத்தக்க முதியவர் மூச்சு விடவும் நடக்க முடியாமல் சிரமப்பட்டு மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார். பிம்ஸ் இருதயவியல் துறை நிபுணர் டாக்டர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் ஹர்ஷவர்தன் சீனிவாசன் ஆகியோர் அவரை பரிசோதித்தனர்.
அவருக்கு இடது பக்க மின்னோட்ட நரம்பு செயலிழப்பு மற்றும் இருதய செயல் திறன் 25 சதவீதத்திற்கு கீழ் இருப்பதை உறுதி செய்தனர்.மின்னோட்டம் சரியில்லாத இடத்தில் நேரடியாக இடது பக்கத்தில் இருந்து வலது புறத்தில் சிறு ரத்த குழாய் வழியாக நவீனகருவி மூலம் முடுக்கி மின்னோட்ட செயல் திறனை சரி செய்த னர். இது குறித்து இருதய நிபுணர் டாக்டர் அன்பரசன் கூறுகையில் நவீன மின் இயற்பியல் செயல்முறை எனப்படும் அதிநவீன சிகிச்சை புதுச்சேரியில் முதன் முறையாக செய்துள்ளோம். 5நாட்களுக்கு பின் நோயாளி தற்போது மயக்கம் இன்றி 200-மீ நடக்க தொடங்கினார்.
மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தார்.மருத்துவ குழுவினரை பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் வாழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்