என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காவலர்கள் பங்கேற்க அரசாணையில் திருத்தம் -  மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    காவலர்கள் பங்கேற்க அரசாணையில் திருத்தம் - மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை

    • மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
    • புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

    தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் காவலர்களுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. அதனை பின்பற்றி புதுவை காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் காவலர்கள் போட்டியிட நியமன அறிவிக்கை மற்றும் அரசாணையில் திருத்தம் செய்து, தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு ஜெகன்நாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×