என் மலர்
புதுச்சேரி

ஏ.ஐ.டி.யூ.சி. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
ஏ.ஐ.டி.யூ.சி. கண்டன ஆர்பாட்டம்
- ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் மிஷன் வீதி மாதா கோவில் எதிரே மத்திய பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் மிஷன் வீதி மாதா கோவில் எதிரே மத்திய பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை வகித்தார். பொதுச்செய லாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கவுரவ தலைவர் அபிஷேகம், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், முருகன், மன்னாதன், மாநில செயலாளர்கள் தயாளன், முத்துராமன், பாஸ்கர், பாண்டியன், ஹேமலதா, செந்தில், முருகன், பொருளாளர் அந்தோணி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
Next Story






