search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஓய்வறையில் அமர்ந்திருந்த காட்சி.

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • தமிழகம்-புதுவை வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் வக்கீல் சாமிநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், குற்றவாளி–களை கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு–பட்டனர்.
    • போராட்டத்தில் புதுவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுவை வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் வக்கீல் சாமிநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், குற்றவாளி–களை கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு–பட்டனர்.

    மேலும் வாணியம்பாடி வக்கீல்கள் சங்க தலைவர் தேவகுமாரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். வக்கீல்க ளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் புதுவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×