என் மலர்
செய்திகள்

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித்தபசு விழா தொடங்கியது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையிலுள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆடிதபசுவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையிலுள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆடிதபசுவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாள் விழாவில் அம்மன் சிம்ம வாகனத்திலும், இரண்டாம் நாள் விழாவில் அன்னப்பறவை வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஆடி 2-ம் வெள்ளிக் கிழமை அன்று மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா கோவில் உள்ள தண்டு முத்துமாரிஅம்மனுக்கு கூழ் காய்ச்சி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு வழங் கப்பட்டது.
தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோவிலில் நாகலிங்க நகரில் உள்ள மெக்கநாச்சி அம்மன் தயாபுரம் முத்துமாரியம்மன் மாரியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் ஆகிய கோவில் களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாள் விழாவில் அம்மன் சிம்ம வாகனத்திலும், இரண்டாம் நாள் விழாவில் அன்னப்பறவை வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஆடி 2-ம் வெள்ளிக் கிழமை அன்று மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா கோவில் உள்ள தண்டு முத்துமாரிஅம்மனுக்கு கூழ் காய்ச்சி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு வழங் கப்பட்டது.
தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோவிலில் நாகலிங்க நகரில் உள்ள மெக்கநாச்சி அம்மன் தயாபுரம் முத்துமாரியம்மன் மாரியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் ஆகிய கோவில் களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






