என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயபுரத்தில் ஐயப்பசாமி விளக்கு பூஜை
Byமாலை மலர்30 Dec 2016 10:00 AM GMT (Updated: 30 Dec 2016 10:00 AM GMT)
ராயபுரம் ஸ்ரீஅப்பாசாமி சபரிகிரிவாசன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் ஐயப்ப சாமி விளக்கு பூஜை ராயபுரம் விருதுநகர் நாடார் மாளிகையில் நடக்கிறது.
ராயபுரம் ஸ்ரீஅப்பாசாமி சபரிகிரிவாசன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் ஐயப்ப சாமி விளக்கு பூஜை ராயபுரம் விருதுநகர் நாடார் மாளிகையில் நடக்கிறது. விழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு தொழில் அதிபர் சரவணன் தலைமையில் பின்னணி பாடகர் கே.ஜி. துளசிதாஸ் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.
நாளை (சனி) காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் மாலை 5 மணிக்கு சாந்தி பில்டர்ஸ் பிரகாஷ் சந்த் தலைமையிலும், பாப்புலர் அப்பளம் உரிமையாளர்கள் டி.வி.விஜயகுமார், டி.வி. பிரதீப்குமார் முன்னிலையில் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. டிரஸ்ட் செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நாளை (சனி) காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் மாலை 5 மணிக்கு சாந்தி பில்டர்ஸ் பிரகாஷ் சந்த் தலைமையிலும், பாப்புலர் அப்பளம் உரிமையாளர்கள் டி.வி.விஜயகுமார், டி.வி. பிரதீப்குமார் முன்னிலையில் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. டிரஸ்ட் செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X