என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையில்லை... ஆனால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு
Byமாலை மலர்13 Jun 2019 9:13 AM GMT (Updated: 13 Jun 2019 9:50 AM GMT)
நாட்டிங்காமில் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 18-வது லீக் ஆட்டம் நாட்டிங்காமில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சரியாக 2.30 மணிக்கு சுண்டப்படும். ஆனால், நேற்று நாட்டிங்காமில் கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்யும் என வானிமை மையம் தெரிவித்தது.
2.30 மணிக்கு மழை பெய்யவில்லை. என்றாலும் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் போட்டி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.30 மணிக்கு மழை பெய்யவில்லை. என்றாலும் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் போட்டி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X