search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தமிழக மீனவர்கள் 15 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
    X

    விசைப்படகு

    தமிழக மீனவர்கள் 15 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

    • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது வாடிக்கையாகவே இருக்கிறது.

    கொழும்பு:

    ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைபிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.

    இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 15 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×