search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆஸ்திரியாவில் சோகம் - பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி
    X

    பனிச்சரிவு

    ஆஸ்திரியாவில் சோகம் - பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

    • ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

    வியன்னா:

    ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.

    இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

    இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×