என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி பலி - 13 பேர் படுகாயம்
Byமாலை மலர்11 May 2018 9:58 AM GMT (Updated: 11 May 2018 9:58 AM GMT)
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #PakistanBlast
பெஷாவர்:
பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் எல்லையையொட்டி உள்ள பழங்குடியின பகுதியில் கொஹாட் நகர் அமைந்துள்ளது. அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே இன்று போலீஸ் வேன் கடந்து சென்ற போது அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்படிருந்த குண்டு பயங்கர சத்ததுடன் வெடித்தது.
இதில் வேனில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த பொதுமக்களில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanBlast
பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் எல்லையையொட்டி உள்ள பழங்குடியின பகுதியில் கொஹாட் நகர் அமைந்துள்ளது. அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே இன்று போலீஸ் வேன் கடந்து சென்ற போது அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்படிருந்த குண்டு பயங்கர சத்ததுடன் வெடித்தது.
இதில் வேனில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த பொதுமக்களில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanBlast
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X