என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்
Byமாலை மலர்29 Jan 2017 4:48 AM GMT (Updated: 29 Jan 2017 4:48 AM GMT)
ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைய மனு செய்துள்ளனர்.
பெர்லின்:
துருக்கியில் கடந்த ஜூலை மாதம் அதிபர் ரீசெப் தயீப் எர்டோகனுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. ஆனால் அது பொதுமக்கள் உதவியுடன் முறியடிக்கப்பட்டது.
அதையடுத்து புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பதவி நீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் புரட்சியில் ஈடுபட்டு ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் 40 பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டு மனு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ‘நேட்டோ’ படை பிரிவில் பணியாற்றியவர்கள்.
ஆனால் அவர்களுக்கு தஞ்சம் அளிப்பது குறித்து அரசும், ஜெர்மனி நேட்டோ அதிகாரிகளும் எந்த கருத்தும் வெளியிடவில்லை.
இதற்கிடையே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் விரைவில் துருக்கி செல்ல உள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேசுவார் என தெரிகிறது.
துருக்கியில் கடந்த ஜூலை மாதம் அதிபர் ரீசெப் தயீப் எர்டோகனுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. ஆனால் அது பொதுமக்கள் உதவியுடன் முறியடிக்கப்பட்டது.
அதையடுத்து புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பதவி நீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் புரட்சியில் ஈடுபட்டு ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் 40 பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டு மனு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ‘நேட்டோ’ படை பிரிவில் பணியாற்றியவர்கள்.
ஆனால் அவர்களுக்கு தஞ்சம் அளிப்பது குறித்து அரசும், ஜெர்மனி நேட்டோ அதிகாரிகளும் எந்த கருத்தும் வெளியிடவில்லை.
இதற்கிடையே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் விரைவில் துருக்கி செல்ல உள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேசுவார் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X