என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஷ்கர்-இ-தொய்பா மாணவர் பிரிவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா
Byமாலை மலர்28 Dec 2016 7:27 PM GMT (Updated: 28 Dec 2016 7:27 PM GMT)
லஷ்கர்-இ-தொய்பாவின் மாணவர் பிரிவான அல் முகமதியாவை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
பாகிஸ்தானை மையமாக கொண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்படுகிறது. இதன் மாணவர் பிரிவாக அல்-முகம்மதியா அமைப்பு உள்ளது.
இந்நிலையில், அல்-முகம்மதியாவை ஒரு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல், அதன் மூத்த தலைவர்கள் முகமது சர்வார் மற்றும் ஷகித் முகமது ஆகியோரை சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இருவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறார்கள்.
இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் அதன் முன்னதாக லஷ்கர்-இ-தொய்பா கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியிட்டது முதல் எல்.இ.டி அமைப்பானது தடைகளில் இருந்து தப்பிக்க தொடர்ச்சியாக தனது பெயரை மாற்றிக் கொண்டே வந்தது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்படுகிறது. இதன் மாணவர் பிரிவாக அல்-முகம்மதியா அமைப்பு உள்ளது.
இந்நிலையில், அல்-முகம்மதியாவை ஒரு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல், அதன் மூத்த தலைவர்கள் முகமது சர்வார் மற்றும் ஷகித் முகமது ஆகியோரை சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இருவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறார்கள்.
இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் அதன் முன்னதாக லஷ்கர்-இ-தொய்பா கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியிட்டது முதல் எல்.இ.டி அமைப்பானது தடைகளில் இருந்து தப்பிக்க தொடர்ச்சியாக தனது பெயரை மாற்றிக் கொண்டே வந்தது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X